நைஜீரியாவில் பெய்துவரும் கனமழையால், அங்கு 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போர்னோ மாநிலத்தின் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதா...
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...
கடந்த ஆண்டு சென்னை, கன மழையின் போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் 50 அடி பள்ளத்தில் மண் சரித்து, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் தற்போது கிடைத்துள்ள மண்டை ஓடு, விபத்தில் சிக்கிய மேற்கு வ...
வடகொரியாவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்கத் தவறியதாக சுமார் 30 அரசு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாகாங் மாகாணத்தி...
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர், 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது. கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் 126 கோட...
தெலங்கானா மாநிலத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆக்கேடு ஓடை வெள்ளத்தில் மூழ்கியிருந்த காரில் தந்தை, மகளின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கம்ம...